Saturday, October 11, 2008

காதலா.. காதலா ...

"நாற்பது வயதில் உலகத்தை நாசுக்கக்காக பார்க்க வேண்டும் " ("நாய் குணத்தோடு அல்ல")
One thing,envying your schooldays friend is not at all possible.. " வாழ்கையில் நெறைய
போட்டி போட்டாச்சு".. Become tired of running in the race.

இந்த உலகத்தில் எல்லோர் மீதும் காதல் ஏற்பட ஒரு காரணம் உண்டு.
காதல் அன்பை விட சிறந்தது.

அன்பு செலுத்தி பார் என்பார்கள் (பேச்சளவில்தான்).காதலில் தான்
உண்மையான வலி தெரியும்,அந்த வலி தான் இயற்கை.

தாயிடம் கற்பது ஒன்று, தந்தையிடம் கற்பது ஒன்று, ஆசானிடம் கற்பது ஒன்று,கடைசியில் கற்றுகொடுக்கும் நபர் இயற்கை தான்.

வலி கொடுத்து கற்று கொடுப்பது இயற்கை.

பிறப்பின் காரண காரியம் என்னவென்று கற்று கொடுப்பது இயற்கை.

உயர்வதும் தாழ்வதும் அவனவன் மேற்கொள்ளும் முயற்சி (an attempt) பொறுத்த விஷயம்.விருப்பம் பலவாக இருக்கலாம்.ஆனால் "KARMASANYAASAM" மிக முக்கியமானது.

போகின்ற பாதையில் வாகனம் பழுது அடைந்தாள் , நாம் கட்டாயமாக ஓர் இடத்தில் கிடத்தபடுகின்றோம் (forced to sit on a culvert or below neem/banyan/tamarind tree).
கட்டாய ஓய்வு . ( போதி மரத்துக்கு கீழ் இருப்பவன் எல்லாம் புத்தர் அல்ல.... அது வேற கதை ).
ரசிக்க, சிந்திக்க சில அவகாசங்கள். முடிவில் யாரையாவது அல்லது எதையாவுது காதலிக்க தோன்றும்.அது அந்த நேரத்தில் ஏற்படும் என்ன ஓட்டங்களை பொறுத்து.

அதேல்லாம் சரி முதல்ல நீ pointukku வா.. கேட்கிறது புரியுது.

காதலின் தாத்பர்யம் புரியாமல், விரும்பியவர்களின் மனதை புண்படுத்தி.சரி தவறு புரியாமல் கொள்கை என்ற பெயரில் என்னையே ஏமாற்றி ...all nonsense . பலபேரை காதலித்து, முடிவில் எனக்கு இதுதான் லாயக்கு என தீர்மானித்தது தற்போதைய வாழ்கை.

Too.. philosophical to say the truth.

Sorry guys, don't scold me.
-Damu



No comments: