Showing posts with label Raju. Show all posts
Showing posts with label Raju. Show all posts

Monday, May 31, 2010

sowkyama செளக்கியமா

தமிழிலே எழுத ட்ரை செய்கிறேன் அட வருதே

THIAGARAJAN (தியாகராஜன்)

Sunday, July 12, 2009

dont feel machan

i also feel the same mr kiwian after joining this forum except few pals no one recognised me and say atleast a hi.thats ok i understand ur feeling now.adhu sari nee yen nan anupina mailuku reply pannale?sankari called and talked with me for long time it was very nice talking with her and we shared childhood memories.

u did mention how to write posting in tamil but i find it difficult to do it.so sorry kiwian for blogging in english.as i told u iam at chennai and may be touring mdu and back to chennai in few days.

more after hearing from u.take care machan.bye

Raju alias Rajan

Tuesday, June 30, 2009

தோழியே ,உன் மனதை தேற்றிக்கொள் !


திரு. மகாலிங்கம் அவர்களுக்கு,
உங்களை சந்தித்தது இல்லை.

நீங்கள் எங்களுக்கு தெரிந்தவரின் நெருங்கியவர் என்பது தெரிவதற்கு முன்னரே உங்களை குறித்து தகவல்கள் இந்தியாவையே பதற வைத்தது. ஆனால் நீங்கள் சில இழப்புகளுக்கு பிறகு கிடைப்பீர்கள் என்று நம்பிக்கை கொண்டிருதோம்.

நடந்ததோ... நேர்மாறனவை!

ஒரு நாளின் துவக்கத்தை இயற்கையை அங்கீகரப்பதின் மூலம் தொடங்கி வைக்கிறோம் .நீங்களும் அதைத்தான் மழை பெய்தாலும் சரி என்று குடை எடுத்து புறப்பட்டீர்கள்.

இயற்கையின் திட்டமோ வேறாக இருந்திருக்கிறது.

இங்கே அனைவருக்கும் கடமைகள் மிச்சமிருப்பதால்
ஓட்டிக்கொண்டிருக்கிறோம் .உங்களுக்கு கடமைகளில் இருந்து விடுதலை . இருந்தாலும் உங்களுக்குள் இருந்த அந்த கடைசி நொடி எங்களை பதற வைக்கிறது .

எப்படி முடித்து கொண்டீர்கள் ? ஈஸ்வரா .... என்றா?

என்ன இருந்து என்ன .உங்களை காப்பற்ற, உருவி போட வேஷ்டி கூட இல்லையே .

இதுதான் நிஜம் .....

எங்கள் உடன் படித்த தோழியே ,உன் மனதை தேற்றிக்கொள் . இந்த நிஜத்தை ஒப்புக்கொள். உனக்கு கடமைகள் இன்னும் மிச்சமிருக்கிறது.

தாமு

------

My Heartfelt Condolences to Vinayagasundari and Family.I came to understand this fatal incident thro' Asha and I was shellshocked.The other day when we all met I still remember the bright smiling face of hers and I cant imagine to see her without those.Eventhough I dont know her much I join with the entire friend(student) community in giving her support and strength which will give her lots of hope for her future.

Very saddened.

Sathya

--------

Very sorry vinayaka sundari... My heartfelt condolences to you and your family members.May the mans soul rest in peace.

Raju