Tuesday, March 3, 2009

அன்றும் இன்றும்!!






கிவியா!! (Difficult to write Sure'sh') எனக்கும் அதே பிரச்சனை!! சின்ன வயசு போட்டோ இல்லை!! இது BVSc கல்லூரி முதல் வருடம்.....மற்றது போன வருடம்!!!

4 comments:

கிவியன் said...

ஷ்னேக்பாபு,

பாம்பு ஏன் உனக்கு பயப்புடுதுன்னு இப்ப தெளிவா புரியுதுபா,

அந்த பழைய போட்டோ கிணத்தடில எடுத்ததாட்டம் தெரியுது, ஆனா பாரு கையில பைப்ப புடிச்சிட்டு, சும்மா வில்லு மாதிரில்ல இருக்கு?

இந்த ஷ், க்ஷ், ஸ்ரீ எல்லாம் எப்படி எழுதறதுன்னு நம்ம ஜெ டியுசன் சென்டர்ல கத்து குடுக்குறாங்க, இங்க ராவுல (தமிழ் ராவு) உக்காந்து பின்னூட்டம் போடுரதுக்கே முழி பிதுங்குது, இதுல ஷ் எல்லாம் கத்துகுடுக்க முடில சாமி.

ஜெயந்தி நாராயணன் said...

இந்த விருமாண்டி ஸ்ரீகுமாரப் பார்த்தா பாம்பு மட்டுமா பயப்படரது. எனக்கு கூட முதலில் orkut ல் பார்த்த போது பயமாக இருந்தது. பேசியவுடன் தெளிவானேன்.

Rema G.L said...

hey Sri

You havent changed at all. But for your Meesai. Your eyes are still soft looking. Keep it up.

Lalitha said...

Hi Sri how r u?Iam very happy that all of us r getting closer again.Meet u on 19th.