Tuesday, April 21, 2009

யாவரும் நலம் !

27 வருடங்களுக்கு முந்தய நினைவுகளுடன் 19 ஆம் தேதி கூடிய நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி .


கிட்டத்தட்ட ஒரு generation gap என்று கூறலாம் .( 3 Decades= 1 Generation).


வாழ்கையில் கலப்பு நிகழ்வுகளான மகிழ்ச்சி ,இழப்பு, துக்கம் என பல கட்டங்களை கடந்திருந்தாலும், அந்த Nostalgic moments என்ற போதையில் கட்டுண்டவர்கள் ஓடி வந்து கலந்து கொண்டது அந்த 19 ஆம் தேதி . ஒவ்வொருவரின் முகத்திலும் இன்னும் அந்த குறும்புத்தனம் மிச்சம் இருக்கிறது .

அந்த ஒரு நாள் அனைவரும் பள்ளி சென்று வந்தோம் .

ஒவ்வொருவரின் தனிப்பட்ட இந்தக்கால உருவ அமைப்பையும் மீறி குறும்புத்தனம் தெரிந்தது. அன்று பார்த்தது போல் இன்றும் இருந்தவர்கள் பல பேர்.

முதலில் லெட்சுவுக்கும் அவர் நண்பர் சதீஷுக்கும் இடம் ஒதுக்கி பூரணமாக ஒத்துழைத்தமைக்கு மிக்க நன்றி.

பின்பு இதற்காக வெளி ஊரிலிருந்து வந்தவர்கள் .

1. Shankari
2.Lalitha
3. Visaalakshi.
4. Samuel Nirmal Kumar
5. Vinayaga Sunthari.
6. K.S.Vidya.
7. Kannan
8. Spurgeon
9.Buela Charlet
10.Kumar Muthiah

Chennaites:

1. Lakshmanan
2. Sathyaraj
3. Damodaran
4. M.S.Vasan ( முன்னாள் அம்மா பய்யன், இப்போ... ?
5.Sree Kumar
6. Shankar (அப்பாஜி )
7. Muthuraman ('D' Section)
8. D.Murali ('D' section )
9. Meena ('B' Section)
10. R.Asha
11. Deivaanai.
12. S.Vidya
13. Jayanthi Narayanan
14. G.L.Rema
15. Gurudatt Kannan.

NRIக்கள்:

1. Bharadwaj- Singapore
2. Sivakumar- Santa Carla USA
3. Suresh - Edinburgh UK


யாரையாவது விட்டு போயிருந்தால் please include in the list.

அந்த நாள் NRI க்களின் நிலை எதிர் பார்த்துதான். ஆனாலும் அவர்களுக்குள் உரையாட வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி தெரிவிக்கவும் .

இந்த Meeting யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதற்காக அல்ல .மறந்து போன நட்பை புதுப்பித்து கொள்வதற்க்காக மட்டுமே .

1 comment:

கிவியன் said...

கலந்து கொண்டவர்கள் தொகுப்புக்கு நன்றி தாமு.

எங்களையும் அந்த லிஸ்டில் சேர்த்திருக்கலாமே?(நானே சேர்த்துவிடுகிறேன்)

//அந்த ஒரு நாள் அனைவரும் பள்ளி சென்று வந்தோம்// உண்மைதான்.