எனக்கென்ன பயித்தியமா?
நான் எழுதும் பதிவையோ இல்லை அஞ்சலையோ யாரும் படிக்கவில்லை அல்லது படித்தாலும் பின்னூட்டமோ பதிலோ எழுதவில்லை என்றால் நான் எழுதுவதை நிறுத்திவிட வேண்டுமா?
கொஞ்சம் புரியறா மாதிரி சொல்லனும்னா, வாழ பிடிக்கலேன்னா மூச்சு விடுறத நிறுத்திக்கோ என்பது போல அல்லவா?
என்னை பொறுத்த வரை வலை (Internet) என்பது நீங்கள் கொடுத்தால்தான் திரும்ப பெற முடியும். Give to get.
பி கு: இதுக்கு பதில் எல்லாம் எதிர் பார்கவில்லை.
No comments:
Post a Comment