Tuesday, February 16, 2010

நம்ம க்ளாஸ் மக்கள் சார்பா

ரொம்ப வருஷம் முன்னால

வீட்டுல அனுப்பி வச்சாங்க (துரத்தி விட்டாங்க)

வேற வழியில்ல போனோம்

மறுபடியும் வகுப்பறைக்கு வான்னா

என்ன அர்த்தம்?

சர்தான்னு உள்ள வந்தா

ப்ளாக் போர்டும் பெஞ்சும்

பயமுறுத்துது

பத்தாத்துக்கு கேள்வி வேற கேக்கிறாய்ங்க

சரின்னு பதில் சொன்னா

சும்மா போகாம

நாலு பேரு கமெண்ட் அடிக்கிறாய்ங்க

வேணாம் சாமி

நா பாட்டுக்கு என் இடத்துல

நீ உன் இடத்துல

வருஷத்துல ரெண்டு மூணு தரம்

முடிஞ்சா பாத்துக்கலாம்

பேசிக்கலாம்

ஃபோட்டோ எடுத்துக்கலாம்

என்ன சொல்றீங்க……………

1 comment:

கிவியன் said...

ஓ எஸ்! நான் ரெடி போட்டோவுக்கு...