Tuesday, December 16, 2008

நம்மாலும் முடியும் ..!


நோக்கமெல்லாம் சரி ..

what is the plan?

Without plan nothing can be executed.

I can understand you (?) want to start the things with a group.

The main issue is people to be educated. Here present education setup is only for the future survival. I hope no one will deny this.

இங்கே தன்மானம்ன்கிற போர்வையிலே வேறு முகங்கள் .ஓசியில கிடைக்கிற விஷயத்த வாங்க யாரும் தயாரா இல்லை . தன்னை உன்னுடன் நிறுத்தி பார்ப்பதுதான் தற்போதைய நிலை.

எதற்கு கூறுகின்றேன் என்றால் கிராம வாழ்க்கை மிகுதியாக குறைந்துவிட்டது .

எப்போவுமே சில நல்ல காரியங்களுக்கு group சேக்க தேவை இல்லை..இது என்னுடைய கணிப்பு . நல்ல நோக்கத்துடன் ஆரம்பித்தால் பின்னால் தன்னிச்சையாக கூட்டம் சேரும் .

இன்னொரு விஷயம் நமது நட்பு வட்டத்திலேய இந்த மாதிரி காரியங்கள் யாரும் செய்ய வில்லை என்று எப்படி நிச்சயமாக கூற முடியும் ?

என்னை பொறுத்த வரையில் வெறும் அறிவுப்பு இருந்தால் போதும் சேருபவர்கள் தானாக சேருவார்கள் .


நம்மாலும் முடியும் ..!





1 comment:

Unknown said...

//ஓசியில கிடைக்கிற விஷயத்த வாங்க யாரும் தயாரா இல்லை .// அட்ரா சக்கை. இளக்காரம் என்பதை துள்ளியமாக குறிப்பிட்டுள்ளாய் தாமு.

//நமது நட்பு வட்டத்திலேய இந்த மாதிரி காரியங்கள் யாரும் செய்ய வில்லை என்று எப்படி நிச்சயமாக கூற முடியும்?// இதுவும் சரி. உ.தா. கிருஷ்ணனின் பாகவத உபன்யாசம். இதுவும் ஒருவகை சமூக சேவையே.

உன்னையும் என்னையும் தவிர வகுப்பறையில் வந்து யாரவது படிக்கிறார்களா என்பது கூட தெரியவில்லை. எனினும் //நல்ல நோக்கத்துடன் ஆரம்பித்தால் பின்னால் தன்னிச்சையாக கூட்டம் சேரும்// இதுவும் மிகச் சரி.

நம்மால் என்ன செய்ய முடியும்?

புதிதாக ஆரம்பிப்பதற்கு பதில் ஏற்கனவே உள்ள சமூக நல அமைப்புகள் ஏதாவது உண்மையிலேயே நல்ல பணி செய்வது தெரிந்தால் அதற்கு உதவலாம்.